Skip to content

தமிழகம்

டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

  • by Authour

நெல்லை, தாம்பரம், ராஜபாளையம், மேலூர் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என குற்றச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில்,… Read More »டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்… Read More »2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சார்ந்தவர் ராதா நேற்று இரு சக்கர வாகனத்தில் கரூர் வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே பெட்ரோல் இருந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் புரத்தில் செயல்படும் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல்… Read More »கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

“போட்டித் தேர்வு” புத்தகம்… முதல்வர் ஸ்டாலினிடம் பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   இன்று (20.7.2024) முகாம் அலுவலகத்தில், காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு,   எழுதிய “போட்டித் தேர்வு – பதினைந்தும் புதிது” என்ற புத்தகத்தை வெளியிட காவல்துறை தலைமை… Read More »“போட்டித் தேர்வு” புத்தகம்… முதல்வர் ஸ்டாலினிடம் பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் சார்பில் வெங்கடகிருஷ்ணாபுரம், மேலக்கருப்பூர், ஆலந்துறையார்கட்டளை மற்றும் ஆண்டிப்பட்டாகாடு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் தூர்வாரும் பணிகள், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், அரசு ஆரம்ப… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டபணி..நேரில் ஆய்வு செய்த கலெக்டர்….

அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜா, இவரது மனைவி சந்தியா (21) இவர்களுக்கு மோனிஷ் என்ற 2 வயது மகனும், கிருத்திகா என்ற ஒரு வயது  மகளும் உள்ளனர்.… Read More »அரியலூர்…. கள்ளக்காதல் சந்தேகம்… பாட்டியே பேத்தி வாயில் மண்ணை போட்டு கொலை செய்த கொடூரம்

அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

  • by Authour

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.… Read More »அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு…

திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் BS V1 புதிய 11 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்… Read More »திருச்சியில் 11 புதிய பேருந்துகள்…. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

  • by Authour

விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள்  இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேர்  ஓமந்துாரார் மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில்… Read More »எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் அடிதடி..

பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

தமிழக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை 6 மாத டிப்ளமோ படிப்பிற்காக லண்டன் செல்கிறார். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் லண்டன் செல்லும் அவர் வருவதற்கு  6 மாத காலம் ஆகும் என்பதால் தமிழக பாஜகவிற்கு… Read More »பாஜ மாநில பொறுப்பு தலைவராகிறார் நயினார்…?

error: Content is protected !!