புதுகை கலெக்டராக அருணா நியமனம்
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர். மு. அருணா இடமாற்றம் செய்யப்பட்டு புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அருணா 2016 ம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஐஏஎஸ்… Read More »புதுகை கலெக்டராக அருணா நியமனம்