Skip to content

தமிழகம்

புதுகை கலெக்டராக அருணா நியமனம்

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர். மு. அருணா  இடமாற்றம் செய்யப்பட்டு புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அருணா 2016 ம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஐஏஎஸ்… Read More »புதுகை கலெக்டராக அருணா நியமனம்

தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று  15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர்  கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு: உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.… Read More »தஞ்சை, நாகை, புதுகை, பெரம்பலூர் கலெக்டர்கள் மாற்றம்

கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

100 கோடி ரூபாய் சொத்தை மிரட்டி பறித்த வழக்கில் கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  கேரள மாநிலம்  திருச்சூரில்  இன்று கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் இன்று மதியம் 2… Read More »கேரளாவில் கைதான விஜயபாஸ்கர்….. கரூர் கொண்டுவரப்பட்டார்

உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்

தமிழ்நாட்டில் 15  ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். உள்துறை செயலாளர் அமுதா  வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.  புதிய உள்துறை செயலாளராக  தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி ஆணையராக, நியமிக்கப்பட்டார்.… Read More »உள்துறை செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்

ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி,… Read More »ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் … Read More »கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய நீதிமன்ற வளாகம் முன் செல்லும் ராணி மங்கம்மாள் சாலையானது பசுபதிபாளையம் பகுதியையும், வாங்கல் வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனூரை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம்… Read More »கரூரில் சேதமடைந்த பிரதான சாலை…. சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் கேளவி

கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இந்திரா நகர் பிரிவு பேருந்து நிறுத்தம்… Read More »கஞ்சா விற்பனை …… அரவக்குறிச்சியில் 4 இளைஞர்கள் கைது…

அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, கட்டுமான தொழிலாளர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பெண்களுக்கு 50… Read More »அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்தும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் … Read More »கர்நாடகத்தை கண்டித்து… டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் … 85 பேர் கைது…

error: Content is protected !!