Skip to content

தமிழகம்

திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமைகளாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 ஜ நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு… Read More »திருச்சியில் மறியல்……. 50 ஆசிரியர்கள் கைது

பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்… Read More »பெரம்பலூர், கரூரில் மறியல்….. 650 ஆசிரியர்கள் கைது

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  டெல்டா மாவட்ட விவசாய பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மேட்டூர் அணையிலிருந்து காவிரி… Read More »காவிரி உரிமை மீட்புக்குழு ……. தஞ்சையில் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு  ஊக்கத் தொகை மற்றும்… Read More »நீட் வேண்டாம்….கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்…. விஜய் அதிரடி

சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப்பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள்,… Read More »சென்னை விமானநிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் ….. பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா?

திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியை சேர்ந்தவர்  முருகானந்தம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன் நேற்று இரவு  2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.   அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு… Read More »திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார்.… Read More »மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா……நடிகர் விஜய் விழா மண்டபம் வந்தார்

error: Content is protected !!