Skip to content

தமிழகம்

ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன்… Read More »ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள்   நேற்று இரவு  பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.,  அப்போது அவர்கள் லடாக் பகுதியில்   ஆற்றை கடந்தபோது  திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் பீரங்கி அடித்து செல்லப்பட்டது. அந்த பீரங்கயில்5 வீரர்கள்… Read More »காஷ்மீர்… வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பீரங்கி….. 5 வீரர்கள் பலி

மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201 செயல்பட்டு வருகிறது.கல்வி,மருத்துவம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும்… Read More »மலைவாழ் மக்களுக்கு இலவச வீடு… ரோட்டரி கவர்னர் தகவல்

பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது… Read More »பொள்ளாச்சி 2 பேருக்கு வாந்தி, பேதி…..சாராயம் குடித்ததாக பரபரப்பு

ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ் சவுந்தர்ராஜ்(29) கைது செய்யப்பட்டார். விசாரணையில், ‘சவுந்தர்ராஜ் பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவரின் குற்ற செயலுக்கு… Read More »ஊட்டியில் கஞ்சா விற்பனை… போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது….

தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள்… Read More »தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

  • by Authour

சட்டமன்றத்தில் காவல் துறை, மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  பேசியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. 24 மணி நேரத்தில்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.… Read More »காவல்துறை மானிய கோரிக்கை….100 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்

கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம்  குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை… Read More »கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்

மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

  • by Authour

கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா… Read More »மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது.  உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.… Read More »சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து….. பலி 4 ஆக உயர்வு

error: Content is protected !!