Skip to content

தமிழகம்

கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

ரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில் சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து… Read More »கரூர் தொழிலாளி கடத்தல்….. நாமக்கல் கோழிப்பண்ணை அதிபர் மீது போலீசில் புகார்

குரூப்2, 2ஏ முதல்நிலைத் தேர்வு…. செப்14ல் நடக்கிறது

  • by Authour

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2,327 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு… Read More »குரூப்2, 2ஏ முதல்நிலைத் தேர்வு…. செப்14ல் நடக்கிறது

சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி என்ற கிராமத்தில்  அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இன்று காலை அங்கு பணியை தொடங்கியபோது திடீரென  வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்… Read More »சாத்தூர்…. பட்டாசு ஆலையில் வெடி விபத்து…..3 பேர் உடல் சிதறி பலி

மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

மத்திய  அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித… Read More »மத்திய அரசின் புனித யாத்திரை திட்டம்……டெல்டா மாவட்ட கோவில்கள் தேர்வு

அண்ணாமலை 6 மாதம் லண்டன் செல்லும்நிலையில் அமித்ஷா-தமிழிசை சந்திப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை போல் இந்த தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. தோல்வியை கண்டறிந்து, கட்சியின் அமைப்பை… Read More »அண்ணாமலை 6 மாதம் லண்டன் செல்லும்நிலையில் அமித்ஷா-தமிழிசை சந்திப்பு

திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு..

சென்னையில் கொளத்துாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை… Read More »திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு..

முதல்வர் அமெரிக்க பயணம் எப்போது.?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் அது தொடர்பாக பெரு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில்… Read More »முதல்வர் அமெரிக்க பயணம் எப்போது.?

புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

  • by Authour

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஆகியவற்றுக்குப் பின், அரசினர் சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான சட்ட… Read More »புதுகை உள்பட 4 நகராட்சிகள்…மாநகராட்சியாகிறது…மசோதா தாக்கல்

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்… Read More »புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

விவசாயிகள் குறை கேட்டார் ……புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று  விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் நடப்பு ஆண்டிற்கு விவசாயிகளுக்கான அரசு மானியத்திட்ட கையேட்டினை கலெக்டர் ஐ.சா.… Read More »விவசாயிகள் குறை கேட்டார் ……புதுகை கலெக்டர்

error: Content is protected !!