Skip to content

தமிழகம்

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது.  துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர்.  இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் … Read More »சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

  • by Authour

  தமிழக சட்டமன்றம் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • by Authour

தமிழக அரசு துறைகளில் குரூப் 2,  2 ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை… Read More »2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளசாராயம் குடித்துள்ளனர்.  கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்ற  கண்ணுக்குட்டி… Read More »சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 35 ஆனது….. முதல்வர் அவசர ஆலோசனை

விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சுமார் 80க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி… Read More »விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..

தமிழிசை புகார்… பாஜவில் இருந்து மீண்டும் திருச்சி சூர்யா நீக்கம்..

  • by Authour

தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு… Read More »தமிழிசை புகார்… பாஜவில் இருந்து மீண்டும் திருச்சி சூர்யா நீக்கம்..

கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்)  தனக்கொடி, புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..

error: Content is protected !!