Skip to content

தமிழகம்

இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு ‘மேலிட’ உத்தரவே காரணம்…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்… விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை அதிமுக எடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்க வேண்டும் என்ற ‘மேலிட’ உத்தரவு… Read More »இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவுக்கு ‘மேலிட’ உத்தரவே காரணம்…

தமிழகத்தில்…. அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று முதல் 18.6.2024 வரை  தமிழகத்தில் ஓரிரு… Read More »தமிழகத்தில்…. அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் ரமணா நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி (58). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக… Read More »தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஆட்டுச் சந்தையில் முகாமிட்டு, தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச் சென்று பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள். அதன்படி அரியலூர்… Read More »பக்ரீத் பண்டிகை…. களை கட்டிய ஆட்டுச் சந்தை… ஏமாற்றம் அடைந்த ஆட்டு உரிமையாளர்கள்…

எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6… Read More »எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நாட்டார்த் தெருவைச் சேர்ந்தவர் தவசிமுத்து மகன் உதயகுமார் ( 22) கல்லூரி மாணவன். இவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி… Read More »சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

இளம்பெண் மானபங்கம்… கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மனைவி நிவேதா. இவர் ஜூன் 11-ஆம் தேதி மயிலாடுதுறையில் இருசக்கர விற்பனை நிறுவனம் ஒன்றில் கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை தனியார் வங்கியில்… Read More »இளம்பெண் மானபங்கம்… கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்….

அரியலூர் அருகே மின் கம்பி மீது மோதிய தனியார் பஸ்.. ஒரு வாரத்தில் 2வது சம்பவம்..

  • by Authour

தஞ்சாவூரில் இருந்து திருமானூர் திருமழபாடி மார்க்கமாக திருச்சி வரையில் ஸ்ரீ பாலாஜி என்ற தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி இன்று காலை சென்ற ஸ்ரீ பாலாஜி பஸ்  அரியலூர்… Read More »அரியலூர் அருகே மின் கம்பி மீது மோதிய தனியார் பஸ்.. ஒரு வாரத்தில் 2வது சம்பவம்..

சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகள்களும், சுண்ணாம்பு துகள்களும் காற்றின் மூலம்… Read More »சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில்… Read More »தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…

error: Content is protected !!