Skip to content

தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்கள் மோடி பிரசாரம்…. ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார்

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி  இந்த ஆண்டில் ஏற்கனவே 4 முறை தமிழகம் வந்துள்ளார்.  ஜனவரி 2ம் தேதி  திருச்சி விமான நிலையம் மற்றும்… Read More »தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்கள் மோடி பிரசாரம்…. ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டுகிறார்

கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் ரூ. 12. 94 கோடியில் புதிய சாலைகள் மற்றும் சுகாதார சந்துகளில் பேவா் பிளாக் அமைக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையா் லெட்சுமணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும்… Read More »கும்பகோணம் மாநகரில் ரூ.12.94 கோடியில் புதிய சாலை…. மாநகராட்சி கமிஷனர்..

நெல்லை முக்கூடலில் நடந்த துப்பாக்கி சூடு…..காயமடைந்த கொலையாளி சாவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளாங்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அங்கு கடந்த 7-ம் தேதி அன்று, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில்… Read More »நெல்லை முக்கூடலில் நடந்த துப்பாக்கி சூடு…..காயமடைந்த கொலையாளி சாவு

தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

வரும்  நாடாளுடன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக… Read More »தாமரை சின்னத்தில் தேனியில் போட்டி… ஓபிஎஸ்சை சேர்த்துக்கொண்டது பாஜக..

தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.… Read More »தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…

போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்பி பி.வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது… முன்பெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின்… Read More »போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை களங்கப்படுத்த முயற்சி…

பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.  கோடை காலத்தில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில்  உடலில்… Read More »பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை ஜாக்கிரதை… சுகாதாரத் துறை எச்சரிக்கை..

திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர். தமிழகத்தில் ஆபத்தான போதைப்பொருள் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் நிலவும் அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைகளுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விளைவிக்கும்… Read More »திமுக தவறிவிட்டது… ஆளுநரைச் சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர்… Read More »ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம்..

டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.  தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ்… Read More »டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

error: Content is protected !!