Skip to content

தமிழகம்

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.கோவை சொக்கம்புதூரில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மயானத்தில் மயான கொள்ளை… Read More »கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் மயான கொள்ளை நிகழ்ச்சி…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு…

பெண்ணாடம் லயன்ஸ் சங்கமும், உலக திருக்குறள் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் உலக மகளிர் தின நிகழ்ச்சிக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்க தலைவர் லயன். கு.மேழிச்செல்வன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க பொருளாளர் லயன். வெ.… Read More »உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களுக்கு பாராட்டு…

பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். பாபநாசம் ஆன்மீக… Read More »பாபநாசத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி…

பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

  • by Authour

தஞ்சை , பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் நடந்தது. திருவாரூர் மாவட்டக் கவுன்சிலர் சாந்தி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற பாபநாசம் பேரூராட்சித் தலைவர்… Read More »பாபநாசத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்…

தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

தஞ்சாவூரில் அஞ்சல் குறைதீர் மன்றக் கூட்டம் வரும் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என தஞ்சை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.. இந்த குறைதீர் மன்ற கூட்டம்… Read More »தஞ்சையில் 26ம் தேதி அஞ்சல் குறைதீர் மன்ற கூட்டம்…

பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

பெரம்பலூர் மாவட்டம்,   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி… Read More »பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல் குறித்து வதந்தியை சமூக வலைத்ளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது… கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்… Read More »குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கோவிந்த புத்தூர் கிராமத்தில் பராந்தக சோழனால் கட்டப்பட்டு உத்தம சோழனால் புனரமைக்கப்பட்டது. சோழ அரசில் முதல் செங்கற்களால் ஆன கோவில் இந்த கோவில் என்று வரலாறு கூறுகிறது‌. இது… Read More »100ஆண்டுக்கு பின் அரியலூர் மங்களாம்பிகை சமேத கங்காஜடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்..

தமிழகத்தில் பாஜகவிற்கு முன்னேற்றம் வர போறது இல்லை…. எம்பி திருநாவுக்கரசர்…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 65 வார்டு தலைவர்களுக்கான பதவி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு திருச்சி காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் பாஜகவிற்கு முன்னேற்றம் வர போறது இல்லை…. எம்பி திருநாவுக்கரசர்…

error: Content is protected !!