Skip to content

தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் இன்று (08.01.2024) தொடங்கி வைத்தார். நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும்… Read More »பெரம்பலூரில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி மிஷின்…. தொடக்கம்…

கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சிஐடியு சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி… Read More »கரூர் ஊராக வளர்ச்சி உள்ளாச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8 மணி  வரையிலான  24 மணி நேரத்தில்  சீர்காழியில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 24  செ.மீ. மழை… Read More »சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை… Read More »எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.… Read More »ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தொழில் வளர்ச்சியை பெருக்கவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கவும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2 நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில்… Read More »உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு……இன்று 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் 15ம் தேதி தைத்தேரோட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஶ்ரீ சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தைப் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு  நேற்று  அதிகாலை கொடியேற்றும்  நடைபெற்றது. வைணவத் தலங்களில் மூன்றாவது திவ்ய தேசமாகவும் , ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும்,… Read More »கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் 15ம் தேதி தைத்தேரோட்டம்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது….

ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே… Read More »ஆசிரியைகள், மாணவிகளிடம் செக்ஸ் விளையாட்டு…. உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது

error: Content is protected !!