Skip to content

தமிழகம்

தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »தொடர் மழை.. 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட… Read More »இன்று 2 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”… 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி. சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார்… Read More »தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்,,

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது…

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி… Read More »நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது…

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லையாம்.. சொல்கிறார் ஓபிஎஸ்..

கிருஷ்ணகிரியில் இன்று  நிருபர்களிடம் முன்னாள் முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது.. சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.… Read More »தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லையாம்.. சொல்கிறார் ஓபிஎஸ்..

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில்  மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

மாநில அளவில் சிலம்பம் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தனியார் கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் 5-6, 7-8, 9-10 வயது என… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி… 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…

அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள்,ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள் அனைவருக்குமான ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டம் குமரன் லாட்ஜ் மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக மாவட்ட செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமானகாடுவெட்டி ரவி தலைமையில் துவங்கியது.… Read More »அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…

அரியலூரில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

அரியலூர்  மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், நெட்டலக்குறிச்சி நீதிவழித் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடைய மகன் சுசில்ராஜ் வயது (26/24) என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி சுசில்ராஜ்-ம்  அவரின்… Read More »அரியலூரில் தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

புதுகை அருகே புதிய மின்மாற்றி திறப்பு..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, பளசக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (06.01.2024) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர்… Read More »புதுகை அருகே புதிய மின்மாற்றி திறப்பு..

error: Content is protected !!