Skip to content

தமிழகம்

ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

  • by Authour

கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம். டி. ராஜா, 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பண்டிகையை ஒற்றுமையில் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார். பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை… Read More »ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக … தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா..

பொங்கல் பரிசுத்தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் வினியோகம்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என முதல்-அமைச்சர்… Read More »பொங்கல் பரிசுத்தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் வினியோகம்…

திமுக இளைஞரணி மாநாடு ஜன 21ம்தேதி நடைபெறுகிறது..

தி.மு.க. இளைஞரணி சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி மாநில மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ‘மிக்ஜம்’ புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்… Read More »திமுக இளைஞரணி மாநாடு ஜன 21ம்தேதி நடைபெறுகிறது..

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு .. தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது..

2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் அந்தோணியார் தேவாலய… Read More »இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு .. தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது..

மாயமான கரூர் மாணவிகள்.. ரயில்வே ஸ்டேஷனில் செல்லும் சிசிடிவி வீடியோ…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு 3 மாணவிகளும்… Read More »மாயமான கரூர் மாணவிகள்.. ரயில்வே ஸ்டேஷனில் செல்லும் சிசிடிவி வீடியோ…

இன்று கனமழை… தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… Read More »இன்று கனமழை… தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

நெல்லை, தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் பெருமழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து… Read More »11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.… Read More »அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்..

தவறான சிகிச்சை… சென்னை டாக்டருக்கு 1 ஆண்டு சிறை..

சென்னை வண்ணாரப்பேட்டை ரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள். இவரது மகன் சரவணக்குமார் (31). பொறியாளராக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு வேலைக்கு செல்ல கம்பெனி பேருந்தில்… Read More »தவறான சிகிச்சை… சென்னை டாக்டருக்கு 1 ஆண்டு சிறை..

கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வாணதிரையான்பட்டினம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

error: Content is protected !!