Skip to content

தமிழகம்

அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

  • by Authour

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது’’ என உச்ச… Read More »அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர தடையில்லை…. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

தங்கம் விலை குறைவு…

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு… Read More »தங்கம் விலை குறைவு…

தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில் நீண்ட ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணிபுரியும்  அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் 1847 காவலர்கள் இடமாற்றம்…

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 5) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல்… Read More »17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

  • by Authour

கரூரில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் கீழ் 123 வது சட்டமன்ற தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட விளந்தை ஊராட்சியில் ஒரே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு…

கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பாடாலூர் வழக்கின் குற்றவாளியான கார்த்திக் (எ) கார்த்திகேயன்(25)   திருவளக்குறிச்சி கிராமம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் நீதிமன்ற… Read More »கொலை முயற்சி வழக்கில் 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…

அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சிவசுப்ரமணி. இவர் மீது களக்காட்டில் நடந்த கொலை உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, ரவுடி சிவசுப்ரமணி ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் பதுங்கி இருப்பதாக நெல்லை போலீசாருக்கு… Read More »அரிவாளால் போலீசாரை தாக்கிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு.. ஈரோட்டில் பரபரப்பு..

ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே கொசூர் கடைவீதி பகுதியில் மத்தகிரி ஊராட்சி 1. 35 ஏக்கர் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு சொந்தமான 48 சென்ட் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக ரீதியான கடைகள்… Read More »ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு… 2 பேர் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு.

error: Content is protected !!