Skip to content

திருச்சி

திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

  • by Authour

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில்… Read More »திருச்சியில் தம்பியை தாக்கிய ரவுடி அண்ணன் கைது…

மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டு விமானம் திருச்சியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு மறுநாள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியிலிருந்து மலேசியா செல்லும்… Read More »மலேசிய விமானத்தில் தொழில்நுட்பகோளாறால் மாற்று விமானத்தில் அனுப்பி வைப்பு…

திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

  • by Authour

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் செவ்வாய்க்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க சிங்கப்பூரைச் சேர்ந்த (அந்நாட்டின் குடியுரிமை பெற்ற) சஞ்சய் (36) என்ற வாலிபர் திருச்சி விமான நிலையம்வந்திருந்தார். வழக்கமான பாதுகாப்பு… Read More »திருச்சி ஏர்போட்டில் ஜிபிஎஸ் கருவியுடன் சென்ற நபரிடம் விசாரணை…

போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

நகைக்கடையில் திருட்டு திருச்சி என்எஸ் பி சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்கள் அண்ணா நகரை சேர்ந்த சுகன்யா (வயது 22) பெட்டவாய்த்தலை சேர்ந்த கார்த்திக் (21),… Read More »போதை மாத்திரை சப்ளை.. திருச்சி சிட்டி க்ரைம்

தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

  • by Authour

கடந்த ஒரு மாதகாலமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டம்… Read More »தங்க கடத்தல், பணம் பறிப்பு .. அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா மீண்டும் பகீர்.

ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

  • by Authour

திருச்சி  சூர்யா சிவா தனது எக்ஸ் பக்கத்தில் திண்டுக்கல்லில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதிவில்… பாஜ அண்ணாமலைக்குஅண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் !! இன்று உங்களுடைய பிரஸ்மீட்… Read More »ரூ 800 கோடி.. அண்ணாமலை மீது திருச்சி சூர்யா மீண்டும் பகீர்..

திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் ஜாகிர்உசேன் ( 15). இவரும், பீமநகரை சேர்ந்த விக்னேஷ் (16), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சிம்பு (15) ஆகியோரும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள ஆர்.சி… Read More »திருச்சி பள்ளி மாணவர்கள் 3 பேரும் சடலமாக மீட்பு

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் செயின் பறிப்பு.. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்

துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் இன்று (24.12.2024)  ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில்… Read More »துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு

200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

  • by Authour

தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு … Read More »200 இடங்களில் வெற்றி: முதல்வரின் கணிப்பு சரியானது, துரை வைகோ பேட்டி

error: Content is protected !!