Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி, ஏர்போட்டிலிருந்து தினசரி உள்நாடு, வெளிநாடுகளுக்கு என 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை… Read More »திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

நாளை ஆட்டோ-பஸ் ஓடாது ஸ்ட்ரைக்… தொழிற்சங்கம் தகவல்..

நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடு… Read More »நாளை ஆட்டோ-பஸ் ஓடாது ஸ்ட்ரைக்… தொழிற்சங்கம் தகவல்..

திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

நாமக்கல்  அடுத்த  மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,(56) திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக  பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, (51) மோகனுார் ஒன்றியம்  ஆண்டாபுரம் பஞ்சாயத்து  துவக்கப்பள்ளியில்  ஆசிரியையாக… Read More »திருச்சி அதிகாரி மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்

பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சார்பில் முதல்வருக்கு கவன ஈர்ப்பு கோரிக்கை விடுக்கும் விதமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்கள்… Read More »பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்…

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை… Read More »கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை.. திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கீர்த்தனா ( 24)இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விக்னேஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி கீர்த்தனாவுடன் சண்டை போடுவாராம். இந்நிலையில் நேற்று… Read More »இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்( வயது 53 ) வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊர திரும்பினார் இவருக்கு ராஜேஷ்வர் (23 )என்ற மகனும் இரண்டு மகள்களும்… Read More »MBBS 2ம் ஆண்டு மாணவர் தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்… Read More »ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

error: Content is protected !!