Skip to content

திருச்சி

நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில்… Read More »நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார்  தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   நேற்று திருச்சி  ஜேஎம் 4 கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. இன்று(செவ்வாய்) சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு… Read More »திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன்… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

டிஐஜி வருண்கமார் தொடர்ந்த வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.  நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். டிஜஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை வழங்க சீமான்… Read More »டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் (வயது 35). இவர் சம்பவத்தன்று தர்பார் மேடு பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்து… Read More »திருச்சி மீன் மார்கெட்டில் செல்போன் திருடிய வாலிபர்…. போலீசிடம் ஒப்படைப்பு..

திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

திருச்சி  டிஐஜி வருண்குமாரை  தரக்குறைவாக  விமர்சித்த  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி  ஜே எம். 4 கோர்ட்டில்  டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடந்து… Read More »திருச்சி டிஐஜி தொடர்ந்த வழக்கு, இன்று ஆஜராகாவிட்டால் சீமானுக்கு பிடிவாரண்ட்?

திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின்  இல்லம்  திருச்சி தில்லைநகர் 5வது குறுகு்குத்தெருவில் உள்ளது. இந்த இல்லத்திலும், தில்லை நகர் 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை… Read More »திருச்சியில் அமைச்சர் கே. என். நேரு வீட்டில் ED சோதனை- திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

error: Content is protected !!