Skip to content

திருச்சி

“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

  • by Authour

திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த… Read More »“நான் எங்கேயும் போய் நின்றது இல்லை” திமுக மா. செ.வைரமணி பரபரப்பு பேச்சு…

எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர்  திருநாவுகரசர். இந்த முறை திருநாவுகரசருக்கு சீட்டு கொடுக்க வேண்டாம் என திமுகவில் ஒரு தரப்பினர் ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருச்சி காங்கிரசில்… Read More »எங்களுக்கு திருச்சி உறுதி… திருநாவுகரசர் தரப்பு விளக்கம்..

கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது… நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க… Read More »கூட்டணிக்கு அழைத்தது யார்? என்பதனை சொல்ல மாட்டேன்.. சீமான் பேட்டி..

திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு… Read More »திருச்சியில் திமுக சார்பில் மாரத்தான் -நலத்திட்டங்கள் வழங்கும் விழா…

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது.. இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ்… Read More »பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55).  இவர் இன்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே உள்ள பூலாங்குடி சாலையில்… Read More »திருச்சி அருகே விபத்து.. மீன் வியாபாரி பரிதாப சாவு..

திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, பொன்மலைபட்டியில் ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு சாவு. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் அனுகிருஷ்ணன். இவர் திருச்சியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார்.திருமணம் ஆகிஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இவரது… Read More »திருச்சியில் ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…

ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவப்படத்திற்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர்… Read More »ஜெயலலிதா 76வது பிறந்த நாள் விழா… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Authour

குமுளூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான நெப்போலியன். இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம்… Read More »சமயபுரத்தில் பசுவை திருடி சென்ற 2 பேர் கைது…

error: Content is protected !!