Skip to content

திருச்சி

கொத்தனாரை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்…. திருச்சியில் பரபரப்பு..

  • by Authour

திருச்சி, உறையூரைக் சேர்ந்தவர் குணசேகர் (55). இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற இரு மகனும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது… Read More »கொத்தனாரை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

  • by Authour

திருச்சி கே.சாத்தனூர் 110/11 கி.வோ.துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 19ம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன்… Read More »திருச்சி கே.கே.நகர் பகுதியில் நாளை பவர் கட் இல்லை…

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

  • by Authour

திருச்சி, பொன்மலையில்   ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை … Read More »பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் காலமானார்

  • by Authour

முசிறி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும்,  திருச்சி புறநகர் மாவட்டம் அதிமுக அவைத்தலைவருமான  பிரின்ஸ்  எம். தங்கவேல்  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.  இவர் 1989 ல்  ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது… Read More »முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் காலமானார்

திருச்சி சிட்டி க்ரைம்..

2வது மாடியில் இருந்து விழுந்து எலக்ட்ரீசன் சாவு..   திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்  (45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இரண்டாவது மாடிக்கு… Read More »திருச்சி சிட்டி க்ரைம்..

திருச்சி ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (57). இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.  சௌந்தர்ராஜன் பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில்… Read More »திருச்சி ஆசிரியர் போக்சோவில் கைது..

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் ( 52) இவர் நேற்று திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். பிறகு அவரது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை இமிகிரேஷன்… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்றவர் திருச்சியில் சிக்கினார்..

சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் (24) என்பவர் தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகனவிபத்தில் காயம்பட்டு, சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களூரில்… Read More »சமயபுரம் அருகே இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய 5 பேர் கைது…

திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

மார்கழி மாதத்தை முன்னிட்டு  அதிகாலையில்  அனைத்து கோவில்களும்  சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் . இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் உள்ள  மருதீஸ்வரர்  ஆலயத்தில்  இன்று காலை 4.30 மணி… Read More »திருச்சி அருகே மருதீஸ்வரர் கோவிலில் பஜனை பாடி தேரோடும் வீதிகளில் வலம்..

வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காஜி நிஷா (56) இவர் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் இத்தாலி நாட்டில் வேலை பார்த்து… Read More »வீட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் கொள்ளை.. திருச்சி அருகே சம்பவம்..

error: Content is protected !!