Skip to content

திருச்சி

திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங்… Read More »திருச்சி அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… 4 பேர் கைது.

திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் சந்தையானது திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வார சந்தையாக அமைந்துள்ளது. இங்கு வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை நடைபெறும் தம்மம்பட்டி பெரம்பலூர் நாமக்கல் தஞ்சாவூர் முசிறி… Read More »திருச்சி அருகே வார சந்தையின அவல நிலை – பொதுமக்கள் வேதனை…

திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் 28 வயதான பாபு. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்த பாபு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சொந்த ஊரான… Read More »திருச்சி அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை…

திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி புள்ளம்பாடி பகுதியில் உள்ள மனநல காப்பகம் கட்டிடத்தை திறந்து வைக்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.… Read More »திருச்சியில் மனநல காப்பக கட்டிடத்தை திறந்து வைக்க எம்பி கனிமொழி வருகை……

திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் இயற்கை அரணாக அமைந்துள்ளது பச்சைமலை இது கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு தற்போது பெய்து வரும் கனமழையால் மங்கலம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது… Read More »திருச்சி பச்சமலை மங்கலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்….சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….

திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா புதன்கிழமை, காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர்… Read More »திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..

ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாத கோவிலில் சித்ரா பௌர்ணமி… காவிரி ஆற்றில் கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ..

திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி மாநாடு…

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே 5 வணிகர் தினமான இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. வர்த்தகர் அணியின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணி மாநாடு…

திருச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

திருச்சி அருகே முசிறியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் பொண்ணு சங்கம் பட்டி என்ற பகுதியில் ஒரு வாய்க்கால் பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமகாக கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவ நிலையத்திற்க்கு… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..

திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

திருச்சி – சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு… Read More »திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…

error: Content is protected !!