Skip to content

திருச்சி

மாநில மக்களின் நலனுக்காக கவர்னர் செயல்பட வேண்டும்…. திருச்சியில் துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சியில் மதிமுக நிர்வாகி பணி ஓய்வு விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ரவி, திராவிட சித்தாந்தங்கள் பற்றி பலவாறான கருத்துக்களை… Read More »மாநில மக்களின் நலனுக்காக கவர்னர் செயல்பட வேண்டும்…. திருச்சியில் துரை வைகோ பேட்டி

ஈரோட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்….. டிடிவி தினகரன் பேட்டி

  • by Authour

அ.ம.மு. க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று  அளித்த பேட்டி: எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு… Read More »ஈரோட்டில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்….. டிடிவி தினகரன் பேட்டி

அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

  • by Authour

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவத்தில்(அக்னிவீர்) ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்  பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச்… Read More »அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

  • by Authour

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் நேற்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..

திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி, ஶ்ரீரங்கம் கோட்டம் திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை  நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை 24ம் தேதி காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை… Read More »திருச்சியில் நாளை பவர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தெரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. இவர் துறையூர் பாக்கியலட்சுமி மகாலில் நடைபெறும் தனது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று துறையூர் வந்தார்.  அப்போது தனது… Read More »திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி….

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி… Read More »மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.72 லட்சம் காணிக்கை….

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!