Skip to content

திருச்சி

திருச்சியில் 1100 கிலோ ரேசன் அரிசி-ஆம்னி வேன் பறிமுதல்

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம் காமராஜ் நகர் மலையப்பன் நகர் ரயில்… Read More »திருச்சியில் 1100 கிலோ ரேசன் அரிசி-ஆம்னி வேன் பறிமுதல்

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

பஞ்சப்பூர் பஸ்நிலையம் ஜூன் மாதம் செயல்படும்- அமைச்சர் நேரு தகவல்

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxதிருச்சி பஞ்சப்பூரில் கடந்த 9ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கு  பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு  ரூ. 236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.அதற்கான… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலையம் ஜூன் மாதம் செயல்படும்- அமைச்சர் நேரு தகவல்

திருச்சியில் 9 பவுன் நகை திருட்டு- வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

திருச்சி, கருமண்டபம், கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சந்திரபாபு, பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்மொழி (59). இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே பகுதியில் செல்வநகரில் ஒத்திகைக்கு வீடு… Read More »திருச்சியில் 9 பவுன் நகை திருட்டு- வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தா.பேட்டை மாணவி 100க்கு 98 பெற்றார்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதிருச்சி மாவட்டம், முசிறி அருகே   உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனாஸ்ரீ  தா.பேட்டை சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். சமூக… Read More »தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய தா.பேட்டை மாணவி 100க்கு 98 பெற்றார்

டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

பர்சை திருட முயன்ற வாலிபர் கைது திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க வந்தார். அப்போது அவரது செல்போன் மற்றும் உடமைகளை படித்துறையில் வைத்துவிட்டு… Read More »டூவீலர் மோதி மனைவி கண்முன்னே கணவன் சாவு- வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் கிற்றுக் கொட்டாயால் வேயப்பட்டு இருந்த தேங்காய் ,வாழைப்பழம் கடை, இலை கடை பலகார கடை என 11 கடைகள் நேற்றைய முன்தினம் இரவு கடைகளுக்கு… Read More »தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

திருச்சியில் 17ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnதிருச்சியில் 11 கே.வி. E.B.ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 17.05.2025 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மதியம்… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnநாம தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து  தரக்குறைவாக  விமர்சனம் செய்ததை கண்டித்து  டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு… Read More »திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 12… Read More »வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

error: Content is protected !!