Skip to content

திருச்சி

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

  • by Authour

அமைச்சர் கே.என்.நேருவின்  தம்பி ராமஜெயம், தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்க ளால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது… Read More »ராமஜெயம் கொலை வழக்கு… விசாரணை அதிகாரிகள் திடீர் மாற்றம்….

திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

  • by Authour

திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர்  மாவட்டம்  தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற… Read More »திருச்சியில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது

திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர்  இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் இந்த போராட்டம்  நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில், அரசாணையை கொளுத்த முயற்சி: சாலை பணியாளர்கள் கைது

திருச்சி கோவில் விழாவில் ரகளை, ஸ்பீக்கரை உடைத்த 2 பேர் கைது

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (62). இவர் பூசாரி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் தலைவராக உள்ளார்.  இந்த கோவில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்… Read More »திருச்சி கோவில் விழாவில் ரகளை, ஸ்பீக்கரை உடைத்த 2 பேர் கைது

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர் -முதல்வர் அறிவிப்பு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 7 மாடி கட்டிடத்தில் பிரமாண்டமான நூலகம் மற்றும் அறிவுசார் மையம்  அமைய உள்ளது. ரூ.290 கோடியில்  1.97 லட்சம் சதுரஅடி பரப்பில், அமையும் இந்த நூலகத்துக்கு கடந்த மாதம் 21ம்… Read More »திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர் -முதல்வர் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றவர் கைது

திருச்சி எடமலைப் பட்டிபுதுார்  பகுதியில்  தடைசெய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலைப் பட்டிபுதுார் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு  சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை விற்ற… Read More »தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றவர் கைது

ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45). மேலூர் ரோட்டில் இயங்கிவரும்  தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்ட… Read More »ஸ்ரீரங்கம் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று  தமிழ்நாட்டில்   ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More »இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

”TVS டோல்கேட்” பெயர் மாற்றம் இல்லை…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

  • by Authour

சமீபத்தில் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் TVS டோல்கேட் என்பதை மாற்றி கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட்… Read More »”TVS டோல்கேட்” பெயர் மாற்றம் இல்லை…. திருச்சி மாநகராட்சி அறிவிப்பு…

error: Content is protected !!