Skip to content

திருச்சி

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்… Read More »ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது, அன்று முதல் கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு….. பொதுமக்கள் சாலைமறியல்..

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் திருச்சி புறநகர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் இஸ்லாமியர்கள்  விமானத்திற்க காத்திருக்கும் நேரத்தில் தொழுகை நடத்த இடவசதி செய்துதருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ விமான நிலைய ஆணையக் குழுமத்திடம்… Read More »திருச்சிக்கு பெரிய விமானங்கள் இயக்கப்பட வேண்டும்- துரை வைகோ எம்.பி. கோரிக்கை

வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமணி என்கிற டேஞ்சர் மணி இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே… Read More »வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி கைது… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி ஏர்போட்டில் ரூ.4.02 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்…

திருச்சி  விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.02 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து,இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம்,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.4.02 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்…

திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி 110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01.2025 செவ்வாய் கிழமைஅன்றுகாலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.… Read More »திருச்சி அம்மாப்பேட்டை பகுதிகளில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

  • by Authour

110/11 கி.வோ வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01. 2025 செவ்வாய் கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி… Read More »திருச்சி வாழவந்தான் கோட்டையில் 21ம் தேதி மின்தடை….

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

error: Content is protected !!