Skip to content

திருச்சி

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

4034 கோடி ரூபாய் 100 நாள் வேலை திட்டத்திற்கு  மாநில அரசுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் … Read More »திருச்சியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது28). மார்ச்.26ம் தேதி மேலகல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு,தாகராஜ் காலனி வழியாக வீட்டுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… அரிவாள் வெட்டு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி . திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் மற்றும் திருச்சி… Read More »திருச்சயில் டூவிலரில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…

திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

  • by Authour

தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு முன்வைக்கப்பட்டது. அதிகரித்து வரும்… Read More »திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் தாமதம்- அரசு தகவல்

மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

  • by Authour

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவைக்கான ஸ்லாட் (slot) வழங்கிட வேண்டி  கோரிக்கைக் கடிதத்துடன், இன்று (27.03.2025) ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்… Read More »மத்திய விமான போக்குவரத்து அமைச்சரிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை..

வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி, தென்னுார் பாலன் நகரைச் சேர்ந்தவர் சகாய பிரதாப் (43), சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர்… Read More »வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு… திருச்சியில் பரபரப்பு..

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் ராக்கம்பட்டியை சேர்ந்தவர் மு சண்முகசுந்தரம் (32). இவர் வேலை ஏதும் இன்றி ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆவது ஆண்டு அதே பகுதியில் தனியாக மாடு… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

வாலிபருக்கு அரிவாள் வெட்டு… 2 பேர் கைது.. ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 25. )இவர் கடந்த 24 ஆம் தேதி தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக்… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்….

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை(பட்ஜெட்) மாமன்ற கூட்டரங்கில்  மேயர் மு. அன்பழகனிடம் நிதிக்குழு தலைவர்  தி.முத்து செல்வம்  தாக்கல் செய்தார். அதனை மேயர், ஆணையர் வே. சரவணன்… Read More »பஞ்சப்பூரில் ரூ.115கோடியில் மின்சாரம் தயாரிப்பு-மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

error: Content is protected !!