Skip to content

திருச்சி

திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

  • by Authour

திருச்சி மாநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படையினர் அமைக்கப்பட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »திருச்சியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்க முயற்சி….

திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காவலர்களுக்கான பணியிட கலந்தாய்வு நேரில் நடைபெற்றது. கேட்டவர்களுக்கு கேட்ட இடம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 300 காவலர்களுக்கும் அவரவர் பணியிட மாறுதல் கோரிய இடத்திற்கு விருப்பப்படி பணியிட… Read More »திருச்சி மாவட்ட 300 போலீசார்களுக்கு அவரவர் விருப்பப்படி பணியிட மாற்றம்….

திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

  • by Authour

திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற… Read More »திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

திருச்சி, திருவரம்பூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(70). இவர் காட்டூர் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் காயம்…

நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு… Read More »நம்ம ஸ்கூல் திட்டம்…. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கிய தொழிலதிபர்…

திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைப்பட்டிபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூகநீதிபேரவை தலைவர் ரவிக்குமார்… Read More »திருச்சியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்…. கலெக்டரிடம் மனு…

திருச்சிக்கு வரும் 29ம் தேதி முதல்வர் வருகை….. அமைச்சர்கள் ஆய்வு….

  • by Authour

திருச்சியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 29ம் தேதி வருகிறார். இதனையடுத்து திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்… Read More »திருச்சிக்கு வரும் 29ம் தேதி முதல்வர் வருகை….. அமைச்சர்கள் ஆய்வு….

திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி… Read More »திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு….

பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் (37). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால்… Read More »பைனான்ஸ் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை …. திருச்சியில் பரிதாபம்…

பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி( 42 ) . இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று… Read More »பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….

error: Content is protected !!