Skip to content

திருச்சி

திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

ஓய்வு என்எல்சி  அதிகாரி வீட்டில் நகை பணம் திருட்டு.. திருச்சி ஏர்போர்ட் பகுதி அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64)ஓய்வு பெற்ற என் எல்சி அதிகாரி கடந்த 10… Read More »திருச்சி…. ஓய்வு என்எல்சி அதிகாரி, ரயில்வே ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை…

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45) இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை… Read More »திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை- பணம் பறித்த வாலிபர் கைது….

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45)இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 10 ந்தேதி அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை கைதி திடீர் சாவு…

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று… Read More »நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை ஆதி திராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவரது கணவர் மணிகண்டன் (47) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14ம் தேதி இரவு செல்வநாயகர் காந்தி தெரு பகுதியில் ஒரு… Read More »மின்சாரம் தாக்கி மின்ஊழியர் பலி… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

. திருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லூர்  அடுத்த பூனாம்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியை போல சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று  அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட… Read More »திருச்சி அருகே அனுமதி இன்றி சேவல் சண்டை- கண்டு கொள்ளாத போலீஸ்

எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவுப்படி  திருச்சி  புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில்.. BHEL… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கொண்டாட்டம்

போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சி  சார் பதிவாளராக இருந்தவர்   முரளி (52).  இவர்  கடந்த 31.08.2021 முதல் 5.7.2023 வரை இந்த  பொறுப்பில் இருந்துள்ளார்.  இவரது பணி காலத்தில்   ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள… Read More »போலி ஆவணம்: சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு, திருச்சி விஜிலென்ஸ் அதிரடி

திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

  • by Authour

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு  தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்   ஆலோசனையின்படி திருச்சி… Read More »திருச்சியில் 28ம் தேதி முதல் பிப்.3 ம் தேதி வரை சாரண-சாரணியர் விழா…. கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!