Skip to content

திருச்சி

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு ….. ஒருவர் பலி…

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

  • by Authour

மீட்கப்பட்ட ஆண் சடலம்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ஓ எம் டி பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார் இறந்த நபர் யார்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது….

திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32)இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21 ந்தேதி… Read More »திருச்சி க்ரைம்…. பிரபல ஓட்டல் ஊழியர் மாயம்… வாலிபர் தற்கொலை….

திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பை மற்றும் வண்ணாடு ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளான செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர், தாளூர் உள்ளிட்ட 33 கிராமங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில், ஆண்கள் மட்டுமே பொங்கல் வைக்கும் மலைவாழ் கிராமம்

திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

  • by Authour

பொங்கல் திருநாளின் 3-வது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப்பொங்கல் என்றும், கணுப்பண்டிகை என்றும் அழைக்கப்படும். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாசாரங்கள்… Read More »திருச்சி முக்கொம்பில் குவிந்த பொதுமக்கள்….. உற்சாகமாக கொண்டாட்டம்…

மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட முசிறி கொடுந்துரை சாலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட நபர் ஒருவரை அந்த… Read More »மாட்டு பொங்கல்…. திருச்சி போலீஸ் ஸ்டேசனுக்கு லீவு….

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

  • by Authour

மதுரை  அலங்காநல்லூரில் இன்று  ஜல்லிக்கட்டு போடடி நடந்து வருகிறது.  1000க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்று களமாடி வருகிறது.   வீரர்களும் பாய்ந்து சென்று காளைகளை அடக்கி  வருகிறார்கள்.  இந்த போட்டியில்  முன்னாள் அதிமுக அமைச்சர்கள் … Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி காளை வெற்றி

கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை.  நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர். … Read More »கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை

அதிக வட்டிக்கு ஆசை: ஆன்லைனில் ரூ.11 லட்சம் இழந்தவர்- திருச்சி போலீசில் புகார்

திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு  ‘வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் முதலீடு செய்தால் பல… Read More »அதிக வட்டிக்கு ஆசை: ஆன்லைனில் ரூ.11 லட்சம் இழந்தவர்- திருச்சி போலீசில் புகார்

வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

திருச்சி அடுத்த சூரியூர்  ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி  செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  எஸ்.பி.  நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

error: Content is protected !!