Skip to content

திருச்சி

நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சிமாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷ்ணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி… Read More »நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்  முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர்  நெய்கிருஷணன்.  நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில்  தகராறு முற்றி அடிதடி… Read More »திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

  • by Authour

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி… Read More »4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை மிதந்து கொண்டிருந்தது. இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.… Read More »சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

  • by Authour

நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த  அருட்தந்தை பேராசிரியர்  முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் ரோம்  வாடிகன்  நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக… Read More »மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்திருந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள்… Read More »ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடந்து வந்தாலும், இங்கு நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி விழா  மிகவும்  பிரசித்தி பெற்றது.… Read More »ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

error: Content is protected !!