Skip to content

திருச்சி

திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு பட்டிக் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் உடைமைகள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது சிவகங்கை… Read More »திருச்சி ஏர்போட்டில்…. போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற நபர் கைது..

வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

  திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள  பழைய  கலெக்டர்  அலுவலக வளாகத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது.  தேர்தலில் பயன்படுத்தப்படும்  வாக்குப்பதிவு எந்திரங்கள்,  வாக்குப்பதிவு யூனிட்டுகள்,  விவி பேட்  ஆகியவை இங்கு… Read More »வாக்குப்பதிவு எந்திர கிடங்கில், திருச்சி கலெக்டர் ஆய்வு

முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

சமூக வலைதளங்களில் தமிழக அரசின் மீதும் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில்  திருச்சி மாவட்ட… Read More »முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….

கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்  பெரியசாமி(56) இவர்2020 முதல் 2022 வரை  நாகை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது  நாகை கீச்சாங்குப்பம்  மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா… Read More »கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

  • by Authour

திருச்சி திருவெறும்பூரில்  உள்ளது  பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல். இங்கு சுமார் 7 ஆயிரம் பேர்  பணியாற்றுகிறார்கள்.   உயர் ரக கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்திக்கான சாதனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.இங்கு … Read More »திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

  • by Authour

விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல் மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கார்த்திகேயன்( வயது 24) இவர் விளம்பர பேனர் நிறுவனம்… Read More »விளம்பர பேனர் வைப்பதில் தகராறு..  தந்தை- மகன் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  ஒரு பகுதி  கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி.   இது  பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்  அன்பில் மகேசின்  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,… Read More »அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ்,… Read More »திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்… Read More »நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

error: Content is protected !!