Skip to content

திருச்சி

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

  • by Authour

திருச்சி காமராஜர்புரம் 7வது கிராசை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வரன்-ஜோதி. இவர்களின் மகள் யுவஸ்ரீ(16) மெத்தடீஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வௌியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

  • by Authour

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் தனியார் ஒருவர் பழைய வீட்டை வாங்கி, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடம் கட்டி வந்தார்.… Read More »திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

  • by Authour

புனித் சாகர் அபியான் என்ற மாசு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ அதிகாரிகள்… Read More »திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

திருச்சி மண்ணச்சநல்லுார் கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மனைவி சாருமதி(42). இவர் உளுந்தன்குடியில் உள்ள தனது தாயை பார்த்து விட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

திருச்சி  மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் தனது அவசர தேவைக்காக துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த… Read More »பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தாயகம் காக்கும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள படைவீரர்கள்/ முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று படைவீரர் கொடிநாளை… Read More »கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

திருச்சியில் பிடிப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…

திருச்சி, துவரங்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு வெங்கட்நாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் தோட்டம் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை செய்தபோது, அப்பகுதியில் மலைப்பாம்பு கிடந்ததை கண்டனர். இது பற்றி அவர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு… Read More »திருச்சியில் பிடிப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…

திருச்சியில் புதிய உழவர் சந்தை……

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி  மாவட்டம், மண்ணச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை தொடங்கி வைத்தார்கள். இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மண்ணச்சநல்லூர் புதிய உழவர் சந்தையில் நடைபெற்ற விழா… Read More »திருச்சியில் புதிய உழவர் சந்தை……

திருச்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்

திருச்சி ஜங்ஷன் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ஆம்னி பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி கல்லூரி மாணவி மாயம்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ஒண்டி முத்து என்பவரின் மகள் தேன்மொழி (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கடைக்கு… Read More »திருச்சி கல்லூரி மாணவி மாயம்…

error: Content is protected !!