Skip to content

திருச்சி

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

திருச்சி மாவட்டம், சிறு௧மணியை சேர்ந்தவர்கள் சிவகுமார் மஞ்சுளா இவர்களுடைய மகள் கமலா தேவிதிருச் செந்துறை அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சியில் பிரபல கராத்தே ,டேக்வாண்டோ, யோகா, கிராண்ட் மாஸ்டர்… Read More »தேசிய யோகா போட்டி…. 2 பதக்கம் வென்ற திருச்சி அரசு பள்ளி மாணவி…

யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி திமுக MLA வாக இருப்பவர் செளந்தர பாண்டியன் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அழைப்பு இல்லை… Read More »யாரை சொல்கிறார் லால்குடி MLA ?… பரபரப்பு பதிவு..

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம். இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,  உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில்… Read More »திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

  • by Authour

போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு… Read More »பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள்… Read More »பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

error: Content is protected !!