Skip to content

திருச்சி

நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி  வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற… Read More »நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே… Read More »திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சி, 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு 19.12.2024 அன்று வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஓட்டல் சங்கீதாசில் இன்று நடந்தது.  கூட்டத்தில்  மாநில   தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார். கூட்டத்தில்   மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்

கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

  • by Authour

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த… Read More »கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சியில் ‘பாடி மாடிபிகேஷன்’ என்ற பெயரில் நாக்கை பிளந்து ‘டாட்டூ’ செய்தது தொடர்பாக டாட்டூ சென்டர் நடத்தி வந்த இளைஞரும், அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டவரும் கைது செய்யப்பட்டனர். திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச்… Read More »நாக்கை பிளந்து டாட்டூ, திருச்சியில் 2 பேர் கைது

error: Content is protected !!