Skip to content

திருச்சி

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு.. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்… Read More »பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

தேர்தல் வழக்கு….. திருச்சி கோர்ட்டில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்தின் போது… Read More »தேர்தல் வழக்கு….. திருச்சி கோர்ட்டில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆஜர்…

திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி 29வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்டகொண்டான், மீனாட்சி அம்மன் தோப்புப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மீனாட்சியம்மாள் என்பவர் அந்த சொத்துக்களை தனது குடும்ப உறவினர்கள் 10 பேருக்கு பிரித்துக் கொடுத்து… Read More »திருச்சி 29வது வார்டில் ஒரு பிரச்னைக்கு 2 போராட்டம்

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்து… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அனுமதி: முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் மகேஸ்

நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டரை நடத்தி  வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் வித்தியாசமாக தோன்ற… Read More »நாக்கை பிளந்து டாட்டூ வரைந்தது எப்படி? சிறையில் ஹரிஹரனிடம் விசாரணை

திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

திருச்சி, லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள வாளாடி துணை மின் நிலையத்தில், டிசம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே… Read More »திருச்சி -லால்குடியில் நாளை மின்தடை….

அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்j  பல லட்சம் ஏக்கர் விவசாய… Read More »மழை சேத நிவாரணம் கோரி, திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

  • by Authour

எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் பொருட்கள் கொள்ளை ஸ்ரீரங்கம் , மேலூர் ரோடு லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராகுல் (வயது 30 )இவர் திருவரங்கம் எம்.எல்.ஏ அலுவலகத்தில்… Read More »திருச்சியில் எம்எல்ஏ அலுவலக ஊழியர் வீட்டில் பணம் கொள்ளை… க்ரைம்

error: Content is protected !!