Skip to content

திருச்சி

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி உறையூர் நகர்நல மையத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பல்துறை பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து முகாமை பார்வையிட்டு பயனாளிக்கு தாய்சேய் நல… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பொங்கலுக்கு முன் நிறைவடையும்…. அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

திருச்சி ரயில்வே ஸ்டேசனில்  ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் 6வது நடைமேடையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.  ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயில் வந்தது. அப்போது கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி கீழே விழுந்த மின்சார வாரிய கேங்மன்திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மணப்பாறை மயிலம்பட்டி சேர்ந்தவர் ஆரோக்கிய சகாயராஜ்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய கேங்மேன் அட்மிட்..

கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் ( 29)இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »கடலை மிட்டாய் கடையில் பணம் திருட்டு…

திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

  • by Authour

தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி பயிற்சி மைய  கிராப்பட்டியில் அமைந்துள்ளது. இதில் முதல்நிலைக் காவலலாக பணியாற்றி வந்தவர் சுகுமார் (40). இவர் காவல் படை வளாகம் எதிரே உள்ள ரெயில்வே மைதானத்தில் வாயில்… Read More »திருச்சி மைதானத்தில் போலீஸ்காரர் சடலம்….தற்கொலையா?

நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

  • by Authour

திருச்சி உறையூர் சண்முகா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்  மனைவி ஜோதிக்கும் ( 41) சேலத்தை சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர்  பழக்கம் இருந்து வந்தது.வரி, சேதாரம்  செய்கூலி, வரி இல்லாமல்… Read More »நகை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி…. சேலம் தம்பதி மீது வழக்கு

போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்….. திருச்சி ஏர்போர்ட்டில் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்  பயணிகளை  வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (39 )என்ற பயணியின்… Read More »போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்….. திருச்சி ஏர்போர்ட்டில் கைது

திருச்சி மாநகரில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, 110/33-11 கி.வோ அம்பிகாபுரம்துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 07.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளது. அம்பிகாபுரம்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 5… Read More »திருச்சி அரசு வன மைய பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று

போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

  • by Authour

திருச்சி, கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகரத்தில் போதை மாத்திரைகளை விற்பனையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம்… Read More »போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

error: Content is protected !!