Skip to content

திருச்சி

போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக… Read More »போதை மாத்திரைகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் கைது… பணம் பறிமுதல்… திருச்சியில் சம்பவம்..

டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில்… Read More »டூவீலர் மீது வாகனம் மோதி தாய்-மகள் பலி… தந்தை-மகன் படுகாயம்… திருச்சியில் பரிதாபம்..

திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில்.. பொன்மலை பகுதி கழகம், கணேசபுரம் மெயின் ரோட்டில் தாகம் தணிக்கும் நீர்மோர், தண்ணீர் பந்தல் தொடக்க விழாவை முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச்… Read More »திருவெறும்பூரில் திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..

ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..

திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக… Read More »திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

  நகை கொள்ளை….தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்சு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் ரயில்வேக்கு சொந்தமான ரயில் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக திருச்சி மன்னார்புரம் வில்வ… Read More »திருச்சி…. நகை கொள்ளை… தங்கம் என நினைத்து ஏமாந்த 2 கொள்ளையர்களுக்கு வலைவீச்ச..

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

  திருச்சி மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் ,… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்- மாநகராட்சி தீர்மானம்

கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

  • by Authour

திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில்… Read More »கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

திருச்சி போக்குவரத்து கழகத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர்  பிறந்தநாள் ஏப்ரல்  14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடபடுவதையொட்டி அன்றைய தினம் விடுமுறை என்பதால் இன்று 11/04/2025 சமத்துவ நாள் உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சிகள், அனைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா, தோஹா, குவைத் உள்ளிட்ட… Read More »திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

error: Content is protected !!