Skip to content

திருச்சி

வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியிடம் போலீசார் விசாரணை  தென்னூர் பிஷப் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாமுண்டி (56 )இவர் தில்லைநகர் குப்பன்குளம் அருகே நின்ற போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி… Read More »வழிப்பறி.. ரவுடியிடம் விசாரணை… மத்திய சிறை கைதி திடீர் சாவு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

தேசிய முற்போக்கு திராவிட கழக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அவரது முழுஉருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டிவி… Read More »திருச்சியில் காமராஜர் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மரியாதை..

கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண் குமார் திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும்… Read More »கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும்– திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார்

காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராசரின் திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக… Read More »காமராஜர் பிறந்தநாள்… திருச்சியில் அமைச்சர் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

திருச்சி டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும்  காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத்… Read More »திருச்சி காமராஜர் நூலக பணி, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம் சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் துவக்க… Read More »சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக்கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Authour

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, முத்தையா காலனியை சேர்ந்தவர் அஜித் (29. ) இவர் திருச்சியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம்… Read More »சிறுமிக்கு திருமணம்.. கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..செல்போன் பறிப்பு -வாலிபர் கைது . திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24… Read More »பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

error: Content is protected !!