Skip to content

திருச்சி

திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள  புகாரில் கூறியிருப்பதாவது: திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில்… Read More »திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (71) மகன் ஜெயபாலன் (44). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஆரோக்கிய சாமி (63), அவர் மனைவி ரெஜினா மேரி (55), மகன் ரவி… Read More »திருச்சி…கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு 7 ஆண்டு சிறை…..

திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

  • by Authour

திருச்சி சூர்யாவுக்கு தற்போதுள்ள சூழலில் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா,  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More »திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை…..

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும்… Read More »ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்……. திருச்சியில் மறியல்

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

  • by Authour

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தமாகா கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது.  தமாகா தலைவர்  ஜி.கே.வாசன்  திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் ஜி.கே. வாசன்  நிருபர்களிடம் கூறியதாவது: மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக… Read More »விஜய் கட்சியின் செயல்பாடுகள்…. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்….. ஜி.கே. வாசன் பேட்டி

நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார் . இவர் 24 வயதுடைய Bsc nursing படித்துள்ள இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக… Read More »நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!