Skip to content

திருச்சி

வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

திருச்சி அடுத்த சூரியூர்  ஜல்லிகட்டு போட்டி பாதுகாப்பு பணியை திருச்சி எஸ்.பி  செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்  எஸ்.பி.  நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »வளநாடு உள்பட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு- திருச்சி எஸ்.பி. தகவல்

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

  • by Authour

திருச்சி சூரியூரில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.800 காளைகளுக்கு  இதில் அனுமதி அளிக்கப்பட்டது.  திருச்சி  திருவளர்ச்சோலையை சேர்ந்த செல்லப்பன்  என்பவரும் தனது காளையை  ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.  முதன் முதலாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை பலி- இன்னொரு காளை முட்டி தள்ளியதால் பரிதாபம்

பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில்  ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 800 காளைகள் பங்கேற்று உள்ளன. 500க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில்  அமைச்சர் மகேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  முன்னாள்… Read More »பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம்- அமைச்சர் மகேஸ் தகவல்

விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி அடுத்த  பெரிய சூரியூர் பெரிய  ஏரியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. இதில்  முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கரின்  கொம்பன் காளையும்  பங்கேற்றது.  இந்த காளை ஏராளமான ஜல்லிக்கட்டில்… Read More »விஜயபாஸ்கருக்கு, பரிசு வழங்கிய அமைச்சர் மகேஸ்

அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி வி.என். நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »அமைச்சர் மகேஸ் கொண்டாடிய சமத்துவ பொங்கல், திமுகவினருக்கு பொற்கிழி

சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

திருச்சி அடுத்த பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 800 காளைகள் பங்கேற்று உள்ளன.  பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள்  வந்துள்ளன. முதல் சுற்று போட்டி முடிவடையும் நிலையில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு- காளை தூக்கி வீசியதில் பார்வையாளர் படுகாயம்

பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல்  தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.   மதுரைக்கு அடுத்ததாக  ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றதாகும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்… Read More »பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : வீரர்களை பந்தாடிய காளைகள், ரசிகர்கள் ஆரவாரம்

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் .. கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம்… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் ( 85). இவர் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள… Read More »அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக… Read More »பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய அமைச்சர் மகேஷ்….

error: Content is protected !!