Skip to content

மாநிலம்

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக உணவு தேடி காட்டு யானைகள் அடிவாரத்தில் சுற்றி உள்ள… Read More »கோவை… பக்தர்களை தெறிக்க விட்ட ஒற்றைக் காட்டு யானை….

குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குடும்ப நல நீதிமன்றங்களில் 33,000 வழக்குகள் தேங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வழக்குகளை குறைக்கும் விதமாக… Read More »குடும்ப நல கோர்ட்டில் 33,000 வழக்குகள் தேக்கம்…2024-ல் விவாகரத்து கோரி 5,500 பேர் மனு..

சட்டமன்ற பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற   மற்றும் மக்களவை உறுப்பினர்மோகன் ஆகியோர்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற… Read More »சட்டமன்ற பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

  • by Authour

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக… Read More »கோவை மத்திய சிறை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ….

கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அவரது மனைவியும் சனிக்கிழமை மாலை உக்கடம் மேம்பாலத்தில் பயணித்துள்ளனர். அப்போது திடீரென கழுத்தில் நூல் ஒன்று சிக்கியதால் வாகனம் ஓட்டத்தில் நிலைத்தடுமாறி வாகனத்தை ஓரம்… Read More »கோவை உக்கட மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து வாலிபர் காயம்….

கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால்… Read More »கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

  • by Authour

கோவை முன்னாள் திமுக  எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவருக்கு வயது 81 .கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த  முன்னாள் எம்.பி. இரா.மோகன்  சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு… Read More »கோவை முன்னாள் எம்.பி. இரா. மோகன் காலமானார்

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

error: Content is protected !!