Skip to content

மாநிலம்

‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவா அர்ஜூனா அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஆதவா அர்ஜூன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை…உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன்.… Read More »‘ஆயிரம் கைகள் மறைத்தாலும்…’ – ஆதவா அர்ஜுனா பரபரப்பு அறிக்கை..

வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக்… Read More »வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

கடை வாடகைக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளித்துள்ள மனுவில், தற்போது மத்திய அரசானது கடைகளில்… Read More »ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி…. கோவை கலெக்டரிடம் மனு..

தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வலப்பிரம்மன் காடு, கோவில் விழா மேடை, ரூபாய் 12 லட்சத்தில் தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா… Read More »தஞ்சை-பேராவூரணியில் கோவில் விழா மேடை… அடிக்கல் நாட்டல்..

தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர்… Read More »தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதியில் இருந்து மல்லிப்பட்டினம் கடைவீதி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் நான்கு சாலையோர குளங்கள் தடுப்பு சுவரின்றி, ஆபத்தான நிலையில் உள்ளன. சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசல்… Read More »தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் அளித்தார். முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய… Read More »நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்டம்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று… Read More »382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.12.2024) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்… Read More »பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

error: Content is protected !!