Skip to content

மாநிலம்

மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர்  அதானி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம்… Read More »மின்வாரியம் குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை…. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு… அமைச்சர் சிவி்கணேசன் பெருமிதம்..

  • by Authour

தமிழக தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்   சி.வி.கணேசன் அறிக்கை வௌியிட்டுள்ளார் . அவற்றில் கூறியதாவது..  தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும் வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனிக் கவனம்… Read More »அமைப்பு சாரா நல வாரியங்களில் 18 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு… அமைச்சர் சிவி்கணேசன் பெருமிதம்..

கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

  • by Authour

கோவைப்புதூர் ஹில்வியூ ரெசிடன்சியல் பகுதிகளில் ஹில்வியூ அசோசியேசன் பங்களிப்புடன் 15 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமரா அறையினை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்  திறந்து வைத்தார். தற்போது 15 கேமராக்களும்… Read More »கோவை மாநகரில் 25ஆயிரம் காமிராக்கள் பொருத்தியுள்ளோம்…. கமிஷனர் தகவல்

சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைதொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர்… Read More »சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரண பணிகள்…. திருமா., பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அவரது சிலைக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியுமாக திருமாவளவன்  மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திருமாவளவன்  அளித்த பேட்டி: இஸ்லாமியர்கள்… Read More »போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரண பணிகள்…. திருமா., பாராட்டு

அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று, மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.… Read More »அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் உள்ள கார் ஷோரூமில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய ஸ்விப்ட் காரைத்  நேற்று நள்ளிரவு திருடி சென்றுள்ளனர். கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.… Read More »திண்டுக்கல்…ஷோரூமில் புகுந்து கார் திருட்டு

ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன. 2025 ஜனவரி… Read More »ஜனவரி 1முதல் பயணிகள் ரயில் எண்கள் மாற்றம்….. ரயில்வே அறிவிப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 115.32 அடி

தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

  • by Authour

தஞ்சை அருகே ஞானம் நகர் பகுதியில் பசுபதி (55) என்பவர் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 29-ந் தேதி நகைகளை அடகு வைப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்… Read More »தஞ்சையில் போலி நகையை அடகு வைத்து பண மோசடி செய்த தம்பதி….

error: Content is protected !!