Skip to content

மாநிலம்

பாலியல் வழக்கு- ராப் பாடகர் வேடன் விசாரணைக்கு ஆஜர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி, புனைப்பெயர் வேடன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர்… Read More »பாலியல் வழக்கு- ராப் பாடகர் வேடன் விசாரணைக்கு ஆஜர்

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம், ஆகஸ்ட் 31 அன்று நள்ளிரவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில், குறிப்பாக குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில், 6.0 ரிக்டர் அளவில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு

லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரியலூர் மாவட்டம் முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு இரசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும் ஆன திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்… Read More »லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..

சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

  • by Authour

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது

கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

க‌ர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் நேற்று பெங்​களூரு நெரிசல் மரணங்​கள் தொடர்​பான விவாதம் நடை​பெற்​ற  போது துணை முதல்​வர் டி.கே. சிவகு​மார் பேசுகை​யில், ‘‘நமஸ்தே சதா வத்​சலே மாத்​ருபூமே” என்ற ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பாடலை பாடி​னார். மேலும்… Read More »கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு  ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்

error: Content is protected !!