Skip to content

மாநிலம்

விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

  • by Authour

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநரான ராமகிருஷ்ணன் (33) அதே பகுதியை சேர்ந்த சிவகாமி ஸ்ரீ என்பவரை காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து… Read More »விவாகரத்து தர மறுத்த கணவனை ஆள் வைத்து கொலை முயற்சி

விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

  • by Authour

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம்,… Read More »விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்…

புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை  மாற்றத்துறை அறிவுறுத்தல் படி சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக  100மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி புதுக்கோட்டையில் நடந்தது. பழைய… Read More »புதுகையில்……சுற்றுச்சுசூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பாலம் உள்வாங்கியதால் கடலூர்- புதுச்சேரி சாலை துண்டிப்பு……

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல லட்சம் மக்கள் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். நகர பகுதியில் வெள்ளம் புகுந்ததால்  உடைமைகள், வீட்டு உபயோக… Read More »பாலம் உள்வாங்கியதால் கடலூர்- புதுச்சேரி சாலை துண்டிப்பு……

காலநிலை மாற்றம் தான் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய மாபெரும் சவால். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக்… Read More »காலநிலை மாற்றம் தான் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

8ம் வகுப்பு மாணவி கோரிக்கை ஏற்று…. உடனடியாக கிராமத்திற்கு இலவச பஸ் வசதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  8ம்  வகுப்பு  மாணவி  தர்ஷினி.  அரசு பள்ளி மாணவி. இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு பாடலை பாடி… Read More »8ம் வகுப்பு மாணவி கோரிக்கை ஏற்று…. உடனடியாக கிராமத்திற்கு இலவச பஸ் வசதி

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ‘என்ற புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறார்.… Read More »விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா…. திருமாவளவன் புறக்கணித்தது ஏன்?

அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெஜெநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வலம்புரி ஜெய விநாயகர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக நத்தக்குழி சிவஸ்ரீ சந்திரசேகர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க… Read More »அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர்… Read More »சென்னை குடியிருப்பு விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம்  5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை,  கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். … Read More »சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

error: Content is protected !!