Skip to content

மாநிலம்

தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து… Read More »தஞ்சை அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தல்… வாலிபர் கைது…

இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்… Read More »இன்று மாற்று திறனாளிகள் தினம்….. அரியலூரில் உறுதிமொழி ஏற்பு

வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம்,… Read More »வௌ்ளம்…. கடலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய துணை முதல்வர் உதயநிதி…

பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

  • by Authour

ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள்  சபரிமலைக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு  பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.  பஸ் இன்று மதியம்  12.30 மணி அளவில்  பெரம்பலூரில், திருச்சி-  சென்னை தேசிய நெடுஞ்சாலையில்   கரடி… Read More »பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது

புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.  வெள்ளப்பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நேரில் ஆய்வு நடத்தினார். இன்று முதல்வர் சென்னை கோட்டையில், வெள்ள சேதம் குறித்து அதிகாரிகளுடன்… Read More »புயல் மழை பாதிப்பு…… ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம்….. முதல்வர் அறிவிப்பு

மாநில அளவில் சிலம்பம் போட்டி…. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்,சிறுமிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். தேசிய சிலம்பம் மற்றும் விளையாட்டு அகாடமி சார்பாக மூன்றாவது கலை சமர் தமிழ்நாடு சிலம்பம்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி…. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்… Read More »புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்  அரும்பாவூரில் உள்ளது பெரிய ஏரி.  300 ஏக்கா் பரப்பு கொண்டது. ஒரு முறை நிரம்பினார் சுமார் 2500 ஏக்கர்  நெல் சாகுபடியாகும் அளவுக்கு இதில் நீர் தேங்கும்.   வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் … Read More »பெரம்பலூர்…… அரும்பாவூர் பெரிய ஏரி உடைந்தது….. பயிர்கள் நாசம்

மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

பெஞ்சல் புயல் தாக்குதலால்  விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.  இந்த நிலையில்  முதல்வர்  ஸ்டாலின் உத்தரவின்படி மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

  • by Authour

சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து வீல்ஸ் மாரத்தான் போட்டியின் 5வது பதிப்பை நடத்தியது. விழாவிற்கு கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட துறையின் தலைவர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ் ராஜசேகரன் தலைமை… Read More »கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்… தொடக்கம்…

error: Content is protected !!