Skip to content

மாநிலம்

மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

  வங்க கடலில் கடந்த வாரம் குறைந்த   காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  பின்னர்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த … Read More »மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

கரூரில் மிதமான மழை…..

  • by Authour

வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன்… Read More »கரூரில் மிதமான மழை…..

கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். (25).தனியார் நிறுவன ஊழியர் ஆன சந்தோஷ் குமார் வழக்கம் போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அப்போது ஜமீன் முத்தூர்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  சமலைகவுண்டம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில்   தெய்வசிகாமணி,  மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.  இன்று காலை  அந்த  தோட்டத்து வீட்டில் இருந்து  யாரும் வெளியே வராததால்  அந்த… Read More »திருப்பூர்…. விவசாயி, மனைவி, மகன் கொடூர கொலை…. மர்ம நபர்கள் வெறி

11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்… Read More »11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டை  சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர்  பழனிவேல்(50) அதிமுக மாவட்ட  இளைஞரணி செயலாளர்.  கான்ட்ராக்டர். அதிமுக  மாஜி அமைச்சா்கள்  டாக்டர் விஜயபாஸ்கர், வேலுமணி ,  மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என… Read More »புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்… Read More »சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

  • by Authour

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி தாலுகாவில் ரெட் அலர்ட் காரணமாக… Read More »மயிலாடுதுறை… கடல் சீற்றம்…. உள்வாங்கிய கடல்…. 5 மின்சார கம்பம் முறிந்து சேதம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் அழுகும் அபாயம்

error: Content is protected !!