Skip to content

மாநிலம்

3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி இன்று அறிக்கை  வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத்… Read More »3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ்  நிலையத்தில்  காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி… Read More »விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

  • by Authour

அரியலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதனன். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அப்போது சிங்கப்பூரில் உணவு தயாரிப்பு… Read More »தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்

குளித்தலை அருகே பணம் வைத்து சூதாட்டம்… 40 பேர் கைது…. 15 டூவீலர் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்ச்சம் பட்டியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பணம் வைத்து சூதாடி வருவதாகவும், மேலும் ஆர்ச்சம்பட்டி பகுதியில் சூதாடுவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில்… Read More »குளித்தலை அருகே பணம் வைத்து சூதாட்டம்… 40 பேர் கைது…. 15 டூவீலர் பறிமுதல்..

சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர்  அஞ்சுகம் பூபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து  கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அதிமுக… Read More »சிவகங்கை பூங்கா நுழைவு கட்டணம் குறைப்பு…. தஞ்சை மாநகராட்சி முடிவு

தஞ்சை அருகே….இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

  • by Authour

தஞ்சாவூர் அருகே நரசநாயகபுரம் கிராமத்தில் மேலத் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளில் இரண்டு வீடுகளில் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. மேலும் இப்பொழுது உள்ள பத்து  வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன.… Read More »தஞ்சை அருகே….இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சு திணறல்… Read More »ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூக்குழி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி… Read More »கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின்  மகன் வழிப் பேத்தி லலிதா(43), தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52), மாவு மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  வாடகை வீட்டில் வசித்து… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு… Read More »கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

error: Content is protected !!