Skip to content

மாநிலம்

நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

  • by Authour

  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதையடுத்து நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்… Read More »நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கோவை மாவட்ட மாநகர திராவிட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கத்தின் எல்.பி.எப் பொள்ளாச்சி நகர பகுதியில் பொள்ளாச்சி நகர மற்றும் தாலுக்கா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… Read More »உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

  • by Authour

2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில், விஷன் – 2030 50k என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில்… Read More »கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..

தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு… Read More »தஞ்சையில் திமுக சார்பில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு மரியாதை…

தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில்… Read More »தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

  • by Authour

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் இன்று அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் மாநாடு தொடக்க விழா நடந்தது. மாநாட்டுக்கு துணைவேந்தர் (பொ) சங்கர் தலைமை வகித்தார். அனைத்திந்தியத்… Read More »திமுக வீறுநடை போட்டு வருகிறது…அமைச்சர் சாமிநாதன் பெருமிதம்…

புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கன்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு  இன்று  கிராம சபை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் கலெக்டர் மு.… Read More »புதுகை அருகே கிராம சபை கூட்டம்…..தூய்மை பணியாளர் கவுரவிப்பு

போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சியை சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று புதுகை நகரில் போதை பொருள் தடுப்பு வேட்டை நடத்தினர். அப்போது நகரின் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் விற்றதாக 13 பேரை பிடித்து  வெள்ளனூர் போலீஸ் நிலையம்… Read More »போலீஸ் கஸ்டடியில் புதுகை வாலிபர் பலி…….நடந்தது என்ன? பகீர் தகவல்

விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின் தவெக முதல் மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி  நடைபெற்றது.  மாநாட்டிற்கு விக்கிரவாண்டியில் நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் ,விவசாயிகள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த … Read More »விஜய் விருந்தில் பங்கேற்ற விவசாயிகள்…..செல்போன், வாட்ச் இல்லாமல் வர கண்டிஷன்

error: Content is protected !!