Skip to content

மாநிலம்

வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..

  • by Authour

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள ‛மூடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடு?.. சித்தராமையாவிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்..

நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

  • by Authour

கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும்,… Read More »நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

எச்சரிக்கையை மாநில அரசுகள் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… கேரளாவில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து… Read More »வயநாடு நிலச்சரிவு… முன்கூட்டியே எச்சரிக்கை.. அமித்ஷா விளக்கம்..

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

  • by Authour

மகாராஷ்டிரா நவி மும்பையில் முடிமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் நகைக் கடையில் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரலாகியது. கருப்பு உடையில் வந்த  கொள்ளையர்கள் நகைக்கடை ஊழியர்களை தாக்கி ரூ. 11.80 லட்சம்… Read More »துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை…. அதிர்ச்சி

பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியிருந்த நிலையில் அது உண்மையில்லை  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு… Read More »பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் ( 35), அவரது மனைவி சோனியா (32), தனது தாய் சரோபி (65), சகோதரரின் ஐந்து வயது மகள்… Read More »சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

  • by Authour

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே… Read More »ஹரியானாவில் இலவச மருத்துவம், மின்சாரம், கல்வி ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை,

தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற யூடியூபர் டிடிஎப் வாசனும் அவரது நண்பர்களும்  தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினர். திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக வைகுண்ட… Read More »தரிசன க்யூவில் பிராங் வீடியோ.. டிடிஎப் வாசனுக்கு திருப்பதி போலீஸ் சம்மன்..

error: Content is protected !!