Skip to content

மாநிலம்

உச்சநீதிமன்ற உத்தரவு… டி கே சிவக்குமாருக்கு சிக்கல்

கர்நாடக காங்கிரஸ் அரசில், துணை முதல்வராக இருப்பவர் சிவகுமார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காங்., ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 73.94 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக,… Read More »உச்சநீதிமன்ற உத்தரவு… டி கே சிவக்குமாருக்கு சிக்கல்

செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவர் தனது மனைவி ஜான்வியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.… Read More »செல்பி எடுத்தபோது திடீரென வந்த ரயில்… 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி..

டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

டில்லி கிருஷ்ணன் விஹார் பகுதியில் உள்ள கஞ்சவாலா தெருவில் வசிப்பவர் வீட்டிலிருந்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை காணாமல்போனது. புகாரின் பேரில் சுல்தான்புரி போலீஸார் விசாரணை நடத்தி அதேபகுதியைச்… Read More »டில்லியில் 1 வயது ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு..

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் அபார வெற்றி பெற்று முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இந்நிலையில், தெலுங்கு தேசம்… Read More »ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மீது கொலை முயற்சி வழக்கு..

ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதுபாபு (31). இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.… Read More »ரூ 30 லட்சம் தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் `கிட்னி’ பறிப்பு..

கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி 2008ல் துவங்கப்பட்டதிலிருந்து, பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள, கஸ்துாரிபா சாலையில் விராட் கோலிக்கு… Read More »கிரிக்கெட் வீரர் கோலிக்கு சொந்தமான ‘பப்’ மீது வழக்கு..

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில்  11-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்துள்ளான். இதைப்பார்த்த வகுப்பாசிரியர் அவனை கண்டித்து  வகுப்பில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினார்.… Read More »வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை…. மாணவன் வெறி

செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பெங்களூருவுக்கு வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.  அவ்வாறு வருபவர்கள் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் ஆண்கள்,… Read More »செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…

பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வகுப்புகள் நடக்கும் போது, மொபைல் போனில் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் மாணவ –… Read More »பள்ளி, கல்லூரிகளில் செல்போன்களுக்கு தடை..

ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது மனைவி கல்பனா… Read More »ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

error: Content is protected !!