Skip to content

மாநிலம்

நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா ( 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று… Read More »நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8வயது சிறுமி பரிதாப சாவு..

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி… Read More »அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு… Read More »சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து தான் போட்டி.. சரத்பவார் அறிவிப்பு

இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

  • by Authour

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடிபிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இண்டியா கூட்டணி… Read More »இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல்.. ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு..

சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு… Read More »சபாநாயகர் தேர்தல்.. காங் மீது மம்தா கோபம்..

நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய… Read More »நீட் வேண்டாம்.. பிரதமருக்கு மம்தா கடிதம்

கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த ஜூன் 20ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் அப்பீல்.. உச்சநீதிமன்றம் கைவிரிப்பு

பெண் போலீசுடன் ரூமில் சிக்கிய டிஎஸ்பி கான்ஸ்டபிளாக பதவியிறக்கம்..

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் கிருபா சங்கர் கண்ணுாஜியா(54). இவர், 2021ல், உன்னாவ் போலீஸ் சரகத்தில் டிஎஸ்பியாக  இருந்தார். அப்போது, ஒருநாள் விடுமுறையில் சென்ற டிஎஸ்பி கிருபா சங்கர் வீட்டிற்கு செல்லவில்லை.… Read More »பெண் போலீசுடன் ரூமில் சிக்கிய டிஎஸ்பி கான்ஸ்டபிளாக பதவியிறக்கம்..

ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி அருகே குண்டூரில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.… Read More »ஜெகன் கட்சி அலுவலகம் தரைமட்டம்.. சந்திரபாபு அதிரடி

ஜாமீனுக்கு டில்லி ஹைகோர்ட் தடை.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

டில்லி அரசின் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக மார்ச் 21ம் தேதி டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாட்களுக்கு… Read More »ஜாமீனுக்கு டில்லி ஹைகோர்ட் தடை.. கெஜ்ரிவால் அதிர்ச்சி

error: Content is protected !!