Skip to content

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய  நேரப்படி  இன்று  மாலை 3 மணிக்கு தொடங்கியது.. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள்  மோதுகின்றன. டாஸ் வென்ற  தென் ஆப்ரிக்கா… Read More »உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஆஸ்திரேலிய  ஆண்கள் அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை,… Read More »ICC உலக டெஸ்ட் கிரிக்கெட் – பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

Hall of Fame” என்றால்,  சாதனையாளர்கள் கூடம்,  அல்லது  சாதனைக்கூடம் என்பார்கள்.    விளையாட்டு, கலை, இசை, அறிவியல், போன்ற ஏதாவது ஒரு துறையில்  சாதனை புரிந்த, புகழ் பெற்ற நபர்களைப் போற்றவும், அங்கீகரிக்கவும்,… Read More »ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்றார் டோனி, முதல்வர் வாழ்த்து

எனக்கு கிடைத்த பெரிய கவுரவம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியின்… Read More »எனக்கு கிடைத்த பெரிய கவுரவம்- ஆண்டர்சன் நெகிழ்ச்சி

ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIஐபிஎல் போட்டி  கடந்த 18 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த  ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22ல் தொடங்கி,  ஜூன் 3ம் தேதி  நிறைவடைந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. பொதுவாக கிரிக்கெட்… Read More »ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்… லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக்… Read More »பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது… Read More »“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி சுமார் 2 மாதம் நடந்து  முடிந்ததும், அதைத்தொடா்ந்து  நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு மத்தியில் இன்று டிஎன்பிஎல் போட்டிகள்  தமிழ்நாட்டில்  தொடங்குகிறது. அதுவரை 8 ஆண்டுகள் நடந்துள்ள டிஎன்பிஎல்  இன்று 9… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

18வது  ஐபிஎல்  தொடரின்  இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில்  நடந்தது. ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன்… Read More »18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

error: Content is protected !!