Skip to content

விளையாட்டு

ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கான போட்டி  இன்று இரவு  பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் … Read More »ஐபிஎல் …… பெங்களூரு அணி வெற்றி பெற…. கரூர் கோயிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல்

ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு… Read More »ஐபிஎல்…….பெங்களூருவில் இன்று என்ன நடக்கும்? கிரிக்கெட் ரசிர்கள் திக்….திக்….திக்……

சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பிளேஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி எது என்பதில் சிஎஸ்கே- ஆர்சிபி… Read More »சிஎஸ்கே- ஆர்சிபி போட்டி நாளை நடக்குமா?… மிரட்டும் மழை…

கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா ரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில்… Read More »கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் 61-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. முதலில் ராஜஸ்தான் அணி பேட்… Read More »போட்டி முடிந்ததும் ரசிகர்கள் போக வேண்டாம்.. சிஎஸ்கே திடீர் சஸ்பென்ஸ்..

ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு… Read More »ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ……அரியலூர் மாணவி சர்வாணிகா….

ஐரோப்பிய நாடான அல்பேனியா (Albania)வில் 25-04-2024 முதல் 29-04-2024 வரை  உலக சதுரங்க சாம்பியன்ஷிப்( WORLD CADET RAPID CHESS CHAMPIONSHIP-2024) போட்டிகள்  நடைபெற்றது.  Under-10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் யத்தை… Read More »உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ……அரியலூர் மாணவி சர்வாணிகா….

டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. tUk; (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.… Read More »டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

டி20 உலககோப்பை …. இந்திய அணி அறிவிப்பு…

  • by Authour

ஐஐசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஹர்திக்… Read More »டி20 உலககோப்பை …. இந்திய அணி அறிவிப்பு…

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

  • by Authour

ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் முழு ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய சூழலில் டி20 போட்டியில் இரட்டை சதம் என்பது வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடரில் 277,… Read More »சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

error: Content is protected !!