Skip to content

விளையாட்டு

மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை)   மாலை ஆமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மே 28-ந்தேதி  இறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த கிரிக்கெட் போட்டியில்  சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டில்லி உள்பட 12… Read More »மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

  • by Authour

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட்….. இந்தியா வர பாகிஸ்தான் மறுப்பு

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்… Read More »ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

  • by Authour

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை… Read More »ஐபிஎல் 2023… பெங்களூரு அணியுடன் இணைந்த கோலி….

விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது… Read More »விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

  • by Authour

இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.. இதனால்… Read More »ஒன்டே தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒன்டே போட்டி இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா  முதலில் பேட்டிங் செய்தது.    ஆஸ்திரேலிய அணி  முதல் 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88… Read More »27ஓவரில் ஆஸ்திரேலியா 130 ரன்(4 விக்கெட்)

சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

  • by Authour

சென்னையில் நடைபெற்றுவரும் 3வது ஒன்டே கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த  ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில்  3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் சேர்த்தது.  3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  ஹெட்(33), ஸ்மித்(0),… Read More »சென்னை ஒன்டே…….ஆஸ்திரேலியா 10 ஓவரில் 88ரன்னுக்கு 3 விக்கெட்

சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.3 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு… Read More »சென்னை ஒன்டே…. ஆஸ்திரேலியா பேட்டிங்

சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

  • by Authour

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால்… Read More »சென்னை ஒன்டே கிரிக்கெட்….12 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர்….

error: Content is protected !!